உன் பிரிவை விட கொடுமையானது
துயரங்களை தூண்டிவிடும்
உன் நினைவுகள் !!
கையில் நிறைவாய் கடலை இருந்தும் ,
மனம் வருந்தும் !!!
தவறி விழுந்த ஒற்றை கடலையை நினைத்து !!
இன்று நானும் அதே போல்தான் !!
வாழ்க்கை முழுவதும் வசந்தம் இருந்தும்
மனம் வருந்துகின்றது !!
சில நேரம் கொண்ட சின்ன சோகம் கண்டு !!