Thursday, December 30, 2010
Wednesday, November 24, 2010
காதல்!
Friday, September 24, 2010
நினைவு !!
என் நினைவு வந்தால் என்னை தேடாதே!!
உன் இதயத்தை தொடு பார் நான் துடிபேன்!!!
உன்னை நினைத்துகொண்டு....
உன் இதயத்தை தொடு பார் நான் துடிபேன்!!!
உன்னை நினைத்துகொண்டு....
நினைவுகள் !!
உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!
பிரிவு !!!
பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று" !!
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று" !!
pain in love..........
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக
Wednesday, August 11, 2010
Thursday, July 1, 2010
உள்ளம் நடிக்கிறது!!
என் உள்ளம் நினைக்கிறது உன்னை பிரிந்து விட்டேன் என்று
என் இதயம் சிரிக்கிறது ஏன் உன் உள்ளம் நடிக்கிறது என்று !!
என் இதயம் சிரிக்கிறது ஏன் உன் உள்ளம் நடிக்கிறது என்று !!
முதல் காதல் !!!
முதல் காதலை அடைய நினைக்கும் போது தகுதிகள் இருப்பதில்லை எல்லா தகுதிகளும் கிடைக்கும் போது முதல் காதல் இருப்பதில்லை...
Thursday, June 10, 2010
Subscribe to:
Comments (Atom)







