Friday, September 24, 2010

பிரிவு !!!

பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று" !!

No comments:

Post a Comment