JeYaRaJ
Friday, September 24, 2010
தொலைவில்..
நான்
விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று
நிலவு
இன்று
நீ....!
நினைவு !!
என் நினைவு வந்தால் என்னை தேடாதே!!
உன் இதயத்தை தொடு பார் நான் துடிபேன்!!!
உன்னை நினைத்துகொண்டு....
நினைவுகள் !!
உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!
பிரிவு !!!
பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று" !!
நேசம் !!
நீ கொண்ட நேசம் அது சில மாசம்
நான் கொண்ட பாசம்
என் ஆயுள் வரை பேசும்.............
pain in love..........
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)